Wednesday, October 2, 2013

வன்முறையை நீக்கலாம் வா (இருவிகற்ப நேரிசை வெண்பா)


அன்புவழி நின்றே அமைதியினைக் காத்திடுதல்
இன்பவழி என்றுணர்ந்து இவ்வுலகில் - துன்பமுறும்
நன்முறையை நாடுதலே நன்றாகும்@ நன்னெஞ்சே
வன்முறையை நீக்கலாம் வா