Sunday, July 3, 2016

மழையே வாழ்க! (இருவிகற்ப நேரிசை வெண்பா)


வாடும் பயிர்காக்க வாராதோ காவிரியில்
ஓடும்நீர் என்றதுயர் ஓட்டிடவே – நீடுபுகழ்
கார்முகிலே வந்து கருணையுடன் நீ(ர்)பொழிந்தாய்
சீர்மிகுநீ வாழ்க செழித்து