Friday, August 2, 2013

உயிரைக் கொடுப்போம் உவந்து (இருவிகற்ப நேரிசை வெண்பா)


தன்குஞ்சைக் காப்பாற்றத் தாய்க்கோழி வல்லூற்றைத்
தன்னுயிருக் கஞ்சாது தாக்குங்காண் - அன்பே!
செயிரில் மொழியாம் செந்தமிழைக் காக்க
உயிரைக் கொடுப்போம் உவந்து

No comments: