Saturday, August 2, 2014

தமிழைத் தழைக்கச் செய்வது கடனே (வஞ்சிவிருத்தம்)

தமிழ்மொழி தரணியின் தலைமொழியாம்
அமிழ்தினை அனையநல் அருமொழியாம்
நமதிரு விழிநிகர் நலமொழியாம்
தமிழினைத் தழைத்திடச் செயல்கடனே

No comments: